Saturday, February 6, 2010

லோயல் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மத வழிபாடு

நேர்மைக் கழக(லோயல் கழகம்) ஏற்பாட்டில் 12/04 அன்று யுத்தத்தால் இறந்த மக்களின் ஆத்மாசாந்திக்கும் யுத்தத்தால் பாதிக்கப்படுகிற மக்களிற்கு கருணை பொழியும் முகமாக சமாதானம் மலர வேண்டியும் இறை பிரார்த்தனைக் கூட்ட்ங்கள் கத்தோலிக்க தேவாலயத்திலும் கரே ராமா கரே கிருஷ்ணா ஆலயத்திலும் நடைபெற்றன.
குறித்த நாள் கிருஷ்தவ புனித உயிர்த்த ஞாயிறாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்